காஷ்மீர் பிரச்சனை தொடர்பாக இந்தியா - பாகிஸ்தான் நேரடியாக பேச்சு வார்த்தையில் ஈடுபட வேண்டும் என்று அமெரிக்கா வலியுறுத்தியுள்ளது.
அமெரிக்க வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் நெட் பிரைஸ் வியாழக்கிழமை செய்தியாளர்களை சந்தித்தார், அப்போது, இந்தியா பாகிஸ்தான் இடையே நிலவும் எல்லை மோதலில் அமெரிக்கா மத்தியஸ்தம் செய்யுமா என்ற கேள்வியை பத்திரிகையாளர்கள் எழுப்பினர்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3dLdQ6Z
via IFTTT
إرسال تعليق