பைஸர் மருந்தின் ஒரு டோஸ் கரோனா வைரஸ் பரவும் அபாயத்தை குறைக்கிறது என்று பிரிட்டன் நடத்திய ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து கேம்பிரிட்ஜ் மருத்துவமனையின் மருத்துவ அதிகாரிகள் கூறும்போது, “எங்களுடைய சுகாதார பணியாளர்களுக்கு பைஸர் மருந்தின் ஒரு டோஸை செலுத்தும்போது அது கரோனா வைரஸ் பரவும் அபாயத்தை குறைக்கின்றது. அறிகுறிகளற்ற நோய் பரவலையும் தடுக்கின்றது என்பதை கண்டறிந்துள்ளோம்” என்று தெரிவித்துள்ளனர்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/2O6mnX7
via IFTTT
إرسال تعليق