நைஜீரியாவில் சமீபத்தில் பள்ளி மாணவர்கள் கடத்தப்பட்ட நிலையில், மீண்டும் பள்ளி மாணவிகள் 100 பேர் தீவிரவாதிகளால் கடத்தப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து ஊடகங்கள், நைஜீரியாவில் சம்ஃபாரா மாகாணத்தில் உள்ள பெண்கள் மேல்நிலை பள்ளியை சேர்ந்த 100 மாணவிகளை துப்பாக்கி ஏந்திய தீவிரவாதிகள் கடத்தி சென்றனர். தீவிரவாதிகளை தேடும் பணி நடந்து வருகிறது” என்று செய்தி வெளியிட்டுள்ளன.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3r1GBjI
via IFTTT
إرسال تعليق