இந்தோனேசியாவில் மாடர்னா தடுப்பூசியை அவசர கால பயன்பாட்டிற்கு பயன்படுத்த அந்நாட்டு அரசு அனுமதி வழங்கியுள்ளது.

இதுகுறித்து இந்தோனேசிய சுகாதாரத் துறை தரப்பில், “ இந்தோனேசியாவில் கரோனா வைரஸ் பரவலை கருத்தில் கொண்டு, மாடர்னா கரோனா தடுப்பூசியை அவசர கால பயன்பாட்டுக்கு பயன்படுத்த அனுமதி வழங்கப்படுகிறது. இந்தோனேசியாவுக்கு இதுவரை 40 லட்சம் மாடர்னா தடுப்பூசிகள் கோவாக்ஸ் பகிர்வு திட்டத்தின் கீழ் தரப்பட்டுள்ளது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3jCByW4
via IFTTT

Post a Comment

أحدث أقدم