கடந்த ஆண்டு ஏற்பட்ட கரோனா வைரஸ் முதல் அலையால், இந்தியாவில் ஆன்ட்டிபயாடிக் மருந்துகளின் முறையற்ற பயன்பாடு அதிகரி்த்துள்ளது என்று ஆய்வில் தெரியவந்துள்ளது.

லேசான மற்றும் மிதமான வைரஸ் நோய்களுக்கு எதிராக தாங்களாகவே ஆன்ட்டிபயாடிக் மருந்துகளை மக்கள் வாங்கி சாப்பிடுவது அதிகரித்துள்ளது என ஆய்வில் தெரியவந்துள்ளது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3qGWlJq
via IFTTT

Post a Comment

أحدث أقدم