கர்ப்பிணிகள் மற்றும் குழந்தைகளுக்கு கரோனா தடுப்பு மருந்து தற்போது இல்லை என்று சவுதி சுகாதாரத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது .

இதுகுறித்து சவுதி சுகாதாரத் துறை அமைச்சகம் தரப்பில், “ சவுதியில் கடந்த சில நாட்களாக கரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. தொடர்ந்து கரோனா தடுப்பு மருந்து தொடர்பாக பொது மக்களிடம் விழிப்புணர்வு பிரச்சாரங்கள் நடந்து வருகிறது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3bVQOI2
via IFTTT

Post a Comment

Previous Post Next Post