
மாஸ்கோ: ரஷ்யாவின் பொதுத் துறை வங்கியான விடிபி சார்பில் தலைநகர் மாஸ்கோவில் அண்மையில் முதலீட்டாளர்கள் மாநாடு நடைபெற் றது. ‘ரஷ்யா அழைக்கிறது' என்ற பெயரில் நடத்தப்பட்ட இந்த மாநாட்டில் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் மாநாட்டில் பங்கேற்றார். அப்போது சர்வதேச விவகாரங்கள் தொடர்பாக அவரிடம் கேள்விகள் எழுப்பப்பட்டன. இந்தியா, ரஷ்யா இடையிலான உறவு குறித்த கேள்விக்கு புதின் அளித்த பதில் வருமாறு:
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/bzmq5hV
via
IFTTT
Post a Comment