உலக அமைதி மற்றும் சர்வதேச விதிகளை எப்போதும் நிலைநிறுத்துவோம் என்று சீன அதிபர் ஜி ஜின்பிங் தெரிவித்துள்ளார்.
ஐக்கிய நாடுகள் சபையில் சீனா இணைந்து 50 - வது ஆண்டு நிறைவடைந்துள்ளது. இது தொடர்பான நிகழ்வில் சீன அதிபர் ஜி ஜின்பிங் கூறும்போது, “உலக அமைதி மற்றும் சர்வதேச விதிகளை எப்போதும் சீனா நிலைநிறுத்தும்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/30SuxsE
via IFTTT
إرسال تعليق