சிக்கப்பூரில் சமீப நாட்களாக வழக்கத்துக்கு மாறாக கரோனா தொற்று அதிகரித்து வருகிறது.
இதுகுறித்து சிங்கப்பூர் சுகாதாரத்துறை அமைச்சகம் தரப்பில், “கடந்த சில நாட்களாக வழக்கத்துக்கு மாறாக கரோனா தொற்று அதிகரித்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் சிங்கப்பூரில் 5 ஆயிரத்துக்கும் அதிகமானவர்கள் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். நேற்று மட்டும் 10 பேர் உயிரிழந்துள்ளனர். பலியானவர்கள் எண்ணிக்கை 300 ஆக அதிகரித்துள்ளது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3mn5rKT
via IFTTT
Post a Comment