சீனாவில் கரோனா டெல்டா வைரஸ் மீண்டும் பரவுகிறது. இதன்காரணமாக பல்வேறு பகுதிகளில் ஊரடங்கு உள்ளிட்ட கட்டுப்பாடுகள் அமல் செய்யப்பட் டுள்ளன. மக்கள் வீடுகளை விட்டு வெளியேற தடை விதிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2019-ம் ஆண்டு டிசம்பர் இறுதி யில் சீனாவின் வூஹானில் கரோனா வைரஸ் கண்டறியப்பட்டது. அங்கிருந்து உலகம் முழுவதும் பரவி மிகப்பெரிய பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. அமெ ரிக்கா, ஐரோப்பிய நாடுகளில் அடுத் தடுத்து கரோனா அலைகள் உருவாகி வருகின்றன.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/2ZhCNBM
via IFTTT

Post a Comment

أحدث أقدم