நேஷனல் பாங்க் ஆஃப் பாகிஸ்தான் சர்வர்களில் சைபர் தாக்குதல் நடத்தப்பட்டுள்ள சம்பவம் அந்நாட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பாகிஸ்தான் நாட்டின் மத்திய வங்கியான நேஷனல் பாங்க் ஆஃப் பாகிஸ்தான் சர்வர்களில் சைபர் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. அடையாளம் தெரியாத நபர்கள், உலகின் எந்த பகுதியில் இருந்தோ இந்த தாக்குதலை நடத்தியுள்ளனர். பாகிஸ்தான் வங்கியின் பணத்தை பெருமளவில் திருடும் நோக்கத்துடன் இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக தெரிகிறது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/2ZF6k8v
via IFTTT
Post a Comment