இனப் படுகொலையில் ஈடுபட்ட ஈரான் அதிபர் இப்ராஹிம் ரெய்சிக்கு எதிராக வழக்குத் தொடர வேண்டும் என்று அமெரிக்க முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழு வலியுறுத்தியுள்ளது.

அமெரிக்க முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களின் மாநாடு வாஷிங்டனில் நடைபெற்றது. இதில் அமெரிக்க முன்னாள் துணை அதிபர் மைக் பென்ஸ் பேசும்போது, ”நாம் கொடுமையானவர்கள் முன்னால் அமைதியாக இருக்கக் கூடாது. இப்ராஹிம் ரெய்சி எவ்வளவு கொடுமையானவர் என்பதை இங்குள்ளவர்கள் உணர வேண்டும். ஈரானில் 30 ஆயிரம் அரசியல் கைதிகள் தூக்கிலிடுவதற்கு ரெய்சியும் ஒரு காரணம்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3vWsrDt
via IFTTT

Post a Comment

أحدث أقدم