சீனாவில் வரும் நாட்களில் கரோனா பாதிப்பு அதிகமாக இருக்கும் என்று அந்நாட்டு சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து பெய்ஜிங்கில் தேசிய சுகாதார அதிகாரிகளில் ஒருவரான வு லியான்வூ பேசும்போது, “ சீனாவில் டெல்டா வைரஸ் காரணமாக கரோனா தொற்று அதிகமாகி வருகிறது. அக்டோபர் 17 ஆம் தேதி முதல் 11 மாகாணங்களில் கரோனா பரவி வருகிறது. இதனைத் தொடர்ந்து பல இடங்களில் எமர்ஜென்சி அறிவிக்கப்பட்டுள்ளது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3jB4FYP
via IFTTT

Post a Comment

Previous Post Next Post