புதுச்சேரியில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு அனைத்துக் குடும்ப அட்டைதாரர்களுக்கும் 2 கிலோ சர்க்கரை, 10 கிலோ அரிசி இலவசமாக வழங்கப்படும். சட்டப்பேரவையில் அறிவித்தபடி பாண்லே ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு வழங்கப்படுகிறது என்று முதல்வர் ரங்கசாமி தெரிவித்தார்.
இதுகுறித்து சட்டப்பேரவை வளாகத்தில் இன்று (அக். 26) செய்தியாளர்களிடம் முதல்வர் ரங்கசாமி கூறியதாவது:
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3vNBcQ9
via IFTTT
إرسال تعليق