கடும் கரோனா பரவல் காரணமாக சிவப்பு பட்டியலில் வைத்திருந்த 7 நாடுகளை பிரிட்டன் அரசு விடுவித்துள்ளது.
இதுகுறித்து இங்கிலாந்து அரசு வெளியிட்ட அறிக்கையில், “வரும் திங்கள் முதல் கொலம்பியா, டொமினிகன் குடியரசு, ஈகுவடார், ஹைதி, பனாமா, பெரு, வெனிசுலா ஆகிய நாடுகளுக்கு விடுக்கப்பட்டிருந்த தடை நீக்கப்படுகிறது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3jSEQ6H
via IFTTT
Post a Comment