ஆப்பிரிக்காவில் கரோனா மூன்றாவது அலையின் வேகமும் அளவும் நாம் முன்பு பார்த்திராதது போன்றது உள்ளது என்று உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.

இதுகுறித்து உலக சுகாதார அமைப்பின் ஆப்பிரிக்க கண்டதிற்கான இயக்குனர் மாட்சிடிசோ மொயத்தி கூறும்போது, “ ஆப்பிரிக்காவில் கரோனா தொற்று ஒவ்வொரு மூன்று வாரத்துக்குப் பிறகும் இரட்டிப்பாகிறது. கடந்த வாரத்தில் மட்டும் 2 லட்சத்துக்கும் அதிகமானோர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 14 ஆப்பிரிக்க நாடுகளில் கரோனா மீண்டும் அதிகரித்துள்ளது. 9 நாடுகளில் கரோனா தீவிரமாகி உள்ளது” என்றார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3ynuFvB
via IFTTT

Post a Comment

Previous Post Next Post