தென் ஆப்பிரிக்காவில் கரோனா மூன்றாவது அலை காரணமாக தினசரி எண்ணிக்கை 24,000-ஐக் கடந்துள்ளது.
இதுகுறித்து ஊடகங்கள் தரப்பில், “தென் ஆப்பிரிக்காவில் கரோனா அலை தீவிரத்தை அடைந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 24 ஆயிரத்துக்கும் அதிகமானவர்கள் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். ஜோகன்ஸ்பெர்க் போன்ற முக்கிய நகரங்களில் படுக்கைகள் நிரம்பி வருகின்றன. மருத்துவமனைகளில் மருத்துவர்கள் பற்றாக்குறை இருப்பதாக தென் ஆப்பிரிக்க மருத்துவ கவுன்சில் வருத்தம் தெரிவித்துள்ளது
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3hfWDnD
via IFTTT
إرسال تعليق