கரோனா வைரஸ் பரவல் அச்சம் காரணமாக, இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, நேபாளம் உள்ளிட்ட 14 நாடுகளுக்கு தங்கள் நாட்டு மக்கள் செல்லத் தடை விதித்தும், இந்த நாடுகளில் இருந்து விமானச் சேவைக்கு தடை விதித்தும் ஐக்கிய அரபு அமீரகம் அரசு உத்தரவிட்டுள்ளது.

இந்த தடை உத்தரவு வரும் 21-ம் தேதி வரை நடைமுறையில் இருக்கும் என்று ஐக்கிய அரபு அமீரகம் தெரிவித்துள்ளது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3hqdBP0
via IFTTT

Post a Comment

Previous Post Next Post