இந்தோனேசியாவில் கரோனா பரவல் தீவிரமாக உள்ளதைத் தொடர்ந்து அங்கு புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட உள்ளன.
இது குறித்து இந்தோனேசிய பிரதமர் ஜோகோ கூறும்போது, அடுத்த இரு வாரங்களுக்கு கரோனாவை கட்டுப்படுத்த கட்டுப்பாடுகளை தீவிரப்படுத்த இருக்கிறோம். சூழல் நம்மை இந்த நடவடிக்கைக்கு தள்ளியுள்ளது. இந்தக் கட்டுப்பாடுகள் வெள்ளிக்கிழமை முதல் அமல்படுத்தப்பட உள்ளது” என்றார்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3AkynIa
via IFTTT
إرسال تعليق