ஈரானில் டெல்டா வைரஸ் காரணமாக கரோனா தொற்று மீண்டும் அதிகரித்துள்ளது.
இதுகுறித்து அரபு ஊடகங்கள் வெளியிட்ட செய்தியில், “ஈரானின் தென்பகுதி மற்றும் தென்கிழக்குப் பகுதிகளில் கரோனா தொற்று அதிகரித்து வருகிறது. டெல்டா வைரஸ் காரணமாக ஈரானில் மீண்டும் கரோனா தொற்று அதிகரித்துள்ளது. இதன் காரணமாக ஈரான் ஐந்தாவது அலையை எதிர்கொள்ள இருப்பதாக மருத்துவ நிபுணர்கள் அச்சம் தெரிவித்துள்ளனர்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3ylbz9u
via IFTTT
Post a Comment