20 ஆண்டுகளுக்குப் பிறகு ஆப்கானிஸ்தானின் பிரபல பக்ரம் விமான தளத்திலிருந்து அமெரிக்கப் படைகள் வெளியேறியுள்ளன.
இதுகுறித்து ஊடகங்கள் தரப்பில், “பக்ரம் விமான தளத்திலிருந்த அனைத்து அமெரிக்க படையினரும் வெளியேறியுள்ளனர். அமெரிக்கப் படையினர் வெளியேறிய விமான தளம் எப்போது ஆப்கானிஸ்தான் ராணுவத்திடம் ஒப்படைக்கப்படும் என்ற தகவல் வெளியாகவில்லை. எனினும் பக்ரம் விமானத்தை தங்கள் கட்டுப்பாட்டுக்குள் வைக்க ஆப்கான் ராணுவம் தயாராகி வருகிறது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3xjbvY0
via IFTTT
Post a Comment