தென் ஆப்பிரிக்காவில் மூன்றாம் அலை தீவிரம் அடைந்துள்ளதைத் தொடர்ந்து அங்கு கட்டுப்பாடுகள் அதிகரிக்கப்பட்டுள்ளன.

இதுகுறித்து தென் ஆப்பிரிக்க பிரதமர் சிரில் ரமபோசா கூறும்போது, ''அடுத்த 14 நாட்களுக்கு உள் அரங்கம் மற்றும் வெளி அரங்க நிகழ்வுகளுக்குத் தடை விதிக்கப்படுகிறது. மதுபான விற்பனை நிலையங்களும் மூடப்படுகின்றன. நாம் இரண்டு அலைகளைக் கடந்தோம். இப்போது மூன்றாம் அலையை எதிர்கொண்டுள்ளோம். இது பெரிய சவால். தொற்றுநோய்ப் பரவல் பேரிழப்பைத் தரும்'' என்றார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/2TeiEtF
via IFTTT

Post a Comment

Previous Post Next Post