ஹாங்காங்கின் ஜனநாயக சார்பு நாளிதழலான ஆப்பிள் டெய்லி வரும் சனிக்கிழமை ஜூன் 26ம் தேதி முதல் அச்சுப்பிரதியை நிறுத்துகிறது. இதனை அந்த நாளிதழின் நிர்வாகக் குழு வாரியம் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.

இது தொடர்பாக அந்நிறுவனம் வெளியிட்டுள்ள அதிகாரபூர்வ அறிக்கையில், "ஹாங்காங்கில் தற்போது நிலவும் சூழல் காரணம் ஆப்பிள் டெய்லி இனி அச்சுப் பிரதியாகக் கிடைக்காது. வரும் ஜூன் 26 2021 தான் கடைசியாக இந்த நாளிதழ் அச்சேறுகிறது. அதன்பின்னர் அன்றைய தினது இரவு 11.59 முதல் டிஜிட்டல் வடிவில் கிடைக்கும்" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3j6S6Fs
via IFTTT

Post a Comment

أحدث أقدم