நம்பிக்கை வாக்கெடுப்பில் தோல்வி அடைந்ததன் காரணமாக சுவீடன் பிரதமர் ஸ்டெஃபான் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

இதுகுறித்து செய்தியாளர் சந்திப்பில் இன்று (திங்கட்கிழமை) ஸ்டெஃபான் கூறும்போது, “என்னைப் பிரதமர் பதவியிலிருந்து விடுவிக்குமாறு சபாநாயகரைக் கேட்டுக்கொள்கிறேன். கரோனா சூழலில் சுவீடனில் மீண்டும் தேர்தலை நடத்த முடியாது. எனவே, நான் ராஜினாமா செய்கிறேன்” என்றார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3haZlcQ
via IFTTT

Post a Comment

أحدث أقدم