மும்பை தீவிரவாதத் தாக்குதலுக்கு மூளையாகச் செயல்பட்ட ஹபிஸ் சயீத் வீட்டின் முன் வைக்கப்பட்டிருந்த காரில் இருந்த குண்டு வெடித்ததில் 3 பேர் பலியாகினர். 16 பேர் காயமடைந்தனர்.

இதுகுறித்து பாகிஸ்தான் ஊடகங்கள் வெளியிட்ட செய்தியில், “பாகிஸ்தானின் லாகூர் நகரில் அமைந்துள்ள ஐவ்ஹர் டவுனில், மும்பை தாக்குதலுக்கு மூளையாகச் செயல்பட்ட ஹபிஸ் சயீத்தின் வீட்டின் முன்பகுதியில் காரில் வைக்கப்பட்டுள்ள குண்டு வெடித்ததில் அவ்வழியாகச் சென்று கொண்டிருந்த 3 பேர் பலியாகினர். 16 பேர் காயமடைந்தனர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3gRFOhi
via IFTTT

Post a Comment

Previous Post Next Post