ஊரடங்கை மேலும் நீட்டிக்க ஜெர்மனி அரசு திட்டமிட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

இதுகுறித்து ஜெர்மனி ஊடகங்கள் தரப்பில், “ஜெர்மனியில் கரோனா பரவலை முழுமையாகக் கட்டுப்படுத்தும் நோக்கில் மார்ச் 28ஆம் தேதிவரை ஊரடங்கை நீட்டிக்க அரசு திட்டமிட்டுள்ளது. இது தொடர்பான மாகாண ஆளுநர்களுடன் அதிபர் ஏஞ்சலா மெர்கல் ஆலோசனை நடத்தி வருகிறார்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3dYgiHd
via IFTTT

Post a Comment

أحدث أقدم