ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் உருமாறிய கரோனா தொடர்ந்து அதிகரித்து வருவதால் அங்கு அவசர நிலை நீட்டிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து ஜப்பான் சுகாதார மையம் தரப்பில், “ ஜப்பானில் கடந்த சில நாட்களாக உருமாற்றமடைந்த கரோனா வைரஸ் அதிகரித்து வருகிறது. ஜப்பான் தலை நகர் டோக்கியோவில் நேற்று மட்டும் 121 பேருக்கு புதியவகை கரோனா கண்டறியப்பட்டுள்ளது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3qgAy9A
via IFTTT
Post a Comment