குழந்தைகளுக்கு கரோனா தடுப்பு மருந்து இவ்வருட இறுதியில் அளிக்கப்படும் என்று அமெரிக்கா தெரிவித்துள்ளது.

இதுகுறித்து வெள்ளை மாளிகையின் உயர் தொற்றுநோய் ஆலோசகர் அந்தோனி கூறும்போது, “நம்மிடம் தற்போது மூன்று சிறந்த பலன்களைத் தரக்கூடிய தடுப்பு மருந்துகள் உள்ளன. அமெரிக்காவில் குழந்தைகளுக்கு கரோனா தடுப்பு மருந்து இந்த ஆண்டு இறுதி அல்லது 2022ஆம் ஆண்டு தொடக்கத்தில் போடப்படும்” என்று தெரிவித்துள்ளார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/380C6ym
via IFTTT

Post a Comment

أحدث أقدم