சிரியாவில் அகதிகள் முகாமில் ஏற்பட்ட தீ விபத்திம் மூன்று பேர் பலியாகினர். 30க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்தனர்.

இதுகுறித்து சிரிய உள்ளூர் அதிகாரிகள் தரப்பில், “ சிரியாவின் வடகிழக்கு பகுதியில் அமைந்துள்ள அல் ஹோல் அகதிகள் முகாமில் 2 குழந்தைகள், 1 பெண் என மூன்று பே பலியாகினர். 30க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்து மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மருத்துவமனைகளில் சிகிச்சை பெறுபவர்களில் இருவரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளது” என்று தெரிவித்துள்ளனர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3bOg8j3
via IFTTT

Post a Comment

أحدث أقدم