பிரேசிலில் கரோனா வைரஸ் பாதிப்பால் பலியானவர்களின் எண்ணிக்கை 2,52,988 ஆக அதிகரித்துள்ளது.
இதுகுறித்து பிரேசில் சுகாதாரத் துறை தரப்பில், “கடந்த 24 மணி நேரத்தில் 1,582 பேர் கரோனாவுக்கு பலியாகி உள்ளனர். இதனைத் தொடர்ந்து பிரேசிலில் கரோனாவுக்கு பலியானவர்கள் எண்ணிக்கை 2,52,988 ஆக அதிகரித்துள்ளது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3sDyPwR
via IFTTT
إرسال تعليق