வியட்நாமின் ஸ்புட்னிக் , மாடர்னா ஆகிய மருந்துகளை கரோனா தொற்றுக்கு எதிராக பயன்படுத்த அ ந் நாட்டு அரசு சுகாதாரத் துறை பரிந்துரைந்துள்ளது.
இதுகுறித்து வியட்நாம் சுகாதாரத் துறை தரப்பில், “ வியட்னாமில் கரோனா தொற்றுக்கு எதிராக ஸ்புட்னிக், மாடர்னா தடுப்பூசிகளை பயன்படுத்த அனுமதிக்கிறோம். சுமார் 150 டோசஸ் கரோனா தடுப்பு மருந்துகளை முதல் கட்டமாக பயன்படுத்த திட்டமிட்டுள்ளோம்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/2ZY0aNY
via IFTTT
Post a Comment