அமெரிக்காவில் குடியுரிமைக்கு மிகவும் அவசியமான கிரீன் கார்டு பெறுவதற்கு முன்னாள் அதிபர் டொனால்டு ட்ரம்ப் விதித்திருந்த கட்டுப்பாடுகளை தற்போது பொறுப்பேற்றுள்ள அதிபர் ஜோ பைடன் நீக்கியுள்ளார்.
கரோனா ஊரடங்கு காலத்தில் கிரீன் கார்டு வழங்குவதற்கான விண்ணப்பங்கள் நிறுத்தி வைக்கப்பட்டன. தற்போது அந்தத் தடை நீக்கப்பட்டுள்ளதால் ஏற்கெனவே ஹெச் 1-பி விசாவில் பணியாற்றும் இந்தியர்கள் பலருக்கு கிரீன் கார்டு கிடைக்க வழியேற்பட்டுள்ளது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/2NDGXyg
via IFTTT
إرسال تعليق