60க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு கரோனா தடுப்பூசியை அனுப்பி உதவி வரும் இந்தியப் பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவித்துள்ள உலக சுகாதார அமைப்பு, பிரதமர் மோடியின் உதவும் செயலை மற்ற நாடுகளும் பின்பற்ற வேண்டும் என்று புகழாரம் சூட்டியுள்ளது.
இந்தியாவில் கரோனா வைரஸைத் தடுக்க உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட கோவாக்ஸின், கோவிஷீல்ட் தடுப்பூசி போடும் பணிகள் கடந்த மாதம் 16-ம் தேதி முதல் தொடங்கி நடந்து வருகிறது. முதல் கட்டமாக முன்களப் பணியாளர்கள், மருத்துவர்கள், சுகாதாரப் பணியாளர்கள் உள்ளிட்டோருக்குத் தடுப்பூசி போடப்பட்டு வருகிறது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3uyPALh
via IFTTT
إرسال تعليق