மியான்மரில் ராணுவ ஆட்சிக்கு எதிராக நடந்த போராட்டத்தில் 18 பேர் பலியாகி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து ஐக்கிய நாடுகள் சபை வெளியிட்ட தரப்பில், “மியான்மரில் ஞாயிற்றுக்கிழமை யாங்கூனில் பெரிய அளவிலான போராட்டத்தை நடத்தினர். இதில் போராட்டக்காரர்கள் ராணுவத்துக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர். இதில் ராணுவம் நடத்திய தாக்குதலில் 18 பேர் பலியாகினர். பலர் காயமடைந்தனர்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/37WBGZO
via IFTTT

Post a Comment

Previous Post Next Post