நாட்டு மக்கள் அனைவருக்கும் இலவச கரோனா தடுப்பூசி வழங்கப்படும் என்று சீனா அறிவித்துள்ளது.

இது தொடர்பாக இன்று (சனிக்கிழமை) பெய்ஜிங்கில் செய்தியாளர்களிடம் பேசிய தேசிய சுகாதார ஆணைய அதிகாரி ஸெங் ஸோங்வெய், ''கோவிட் தடுப்பூசி உருவாக்கம் மற்றும் அவற்றைக் கொண்டு வருவதற்குச் செலவு பிடிக்கும் என்றாலும் குடிமக்களுக்குத் தடுப்பூசியை அரசு இலவசமாக அளிக்கும். இதற்காக நமது மக்கள் ஒரு சென்ட் (சீன நாணயம்) கூடச் செலவு செய்ய வேண்டியதில்லை'' என்று தெரிவித்தார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3nv1W2n
via IFTTT

Post a Comment

Previous Post Next Post