கரோனா தடுப்பூசியின் இரண்டு டோஸ்களையும் போட்டுக் கொண்ட பிரிட்டன் மக்கள் இவ்வருடம் வெளி நாடுகளுக்கு சுற்றுலா செல்ல அனுமதிக்கப்படுவார்கள் என்று போரிஸ் ஜான்சன் தெரிவித்துளார்.

இதுகுறித்து பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சான் கூறும்போது, “கரோனா தடுப்பூசியின் இரண்டு டோஸ்களையும் போட்டுக் கொண்ட பிரிட்டன் மக்கள் ஸ்பெயின், பிரான்ஸ் போன்ற நாடுகளுக்கு சுற்றுலா செல்ல அனுமதிக்கப்படுவார்கள். இது தொடர்பான விவரங்கள் இம்மாதம் வெளியிடப்படும்” என்று தெரிவித்துள்ளார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/2UaZiWt
via IFTTT

Post a Comment

Previous Post Next Post