ரஷ்யாவில் தொடர்ந்து நான்காவது நாளாக கரோனாவினால் ஏற்பட்ட பலி எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

இதுகுறித்து ரஷ்யாவின் சுகாதாரத் துறை தரப்பில், “ரஷ்யாவில் கடந்த 24 மணி நேரத்தில் 672 பேர் கரோனாவால் உயிரிழந்துள்ளனர். கடந்த 28 ஆம் தேதி முதல் ரஷ்யாவில் தினமும் 600க்கும் மேற்பட்டோர் கரோனாவால் உயிரிழந்து வருகின்றனர். ரஷ்யாவில் கரோனா தடுப்பூசி செலுத்துவதில் மந்த நிலை நீடிப்பதே தொற்றுக்கு காரணம்” என்று தெரிவித்துள்ளது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3AibKV6
via IFTTT

Post a Comment

Previous Post Next Post