2050ஆம் ஆண்டுக்குள் உலக மக்கள்தொகையில் நான்கில் ஒருவர் செவிப்புலன் பிரச்சினையால் பாதிக்கப்படுவர் என்று உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.
மாறிவரும் வாழ்க்கை முறை காரணமாக, புதுப்புது வியாதிகளுக்கு மனித சமூகம் இடம் கொடுத்து வருகிறது. கடந்த ஒரு வருடமாக கரோனாவினால் ஏற்பட்ட இழப்புகளை முழுமையாக ஈடு செய்ய முடியாமல் பெரும்பான்மையான உலக நாடுகள் தவித்து வருகின்றன. இந்த நிலையில் புதிய அறிக்கை ஒன்றை உலக சுகாதார அமைப்பு வெளியிட்டுள்ளது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3sGAmlD
via IFTTT
Post a Comment